Skip to content

Authour

கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை  விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB

முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு  திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கார்த்தி (வயது 24) இவர் குடிபோதையில்… Read More »முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

  • by Authour

மயிலாடுதுறையில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

கோவையில், சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடை திறப்பு

  • by Authour

கோவை மத்வராயபுரத்தில் சிறுதுளி அமைப்பால் டைடன் நிறுவனத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடையின் திறப்பு  விழா இன்று நடைபெற்றது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன்முன்னிலையில், டைடன்… Read More »கோவையில், சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடை திறப்பு

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம்… Read More »ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருப்பூர் சேனாபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மர்ம மரணம். வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற தம்பதி காலை உணவு உண்ண வீட்டிற்கு வரவில்லை. உடனடியாக சந்தேகமடைந்த மகன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசினார் அப்போது அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன்… Read More »பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

  • by Authour

தமிழக முதல்வராக இருந்து கலைஞர் கருணாநிதி   மகளிர் சுயஉதவிகுழுக்களை தொடங்கினார். பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பெண்கள் இன்று  பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் சுயஉதவிக்குழுக்களின்… Read More »புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

  • by Authour

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  சென்னையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலின் போது மொபைல் போன் வாக்குச்சாவடிகளில் அனுமதி கிடையாது என்பதால் வாக்காளர்களுக்கான செல்போன் வைப்பு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும். நீண்ட  காலமாக… Read More »2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஆஸ்திரேலிய  ஆண்கள் அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை,… Read More »ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

error: Content is protected !!