Skip to content

Authour

ஐஆர்எஸ் அருண்ராஜ்- தவெகவில் இணைந்த பின்னணி என்ன?

ஐஆர்எஸ்  அதிகாரி அருண்ராஜ், அந்த பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இன்று அவர்  பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்து விஜய் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.  அவருக்கு கட்சியில்… Read More »ஐஆர்எஸ் அருண்ராஜ்- தவெகவில் இணைந்த பின்னணி என்ன?

கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள். ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவக்கும் விதமாக கோவையில் காது… Read More »கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. கடந்த முறை இவர்  மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். மக்களவையில்… Read More »65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

ஐஆர்எஸ் அதிகாரி உள்பட பலர் தவெகவில் இன்று ஐக்கியம்

2026 சட்டமன்ற தேர்தல் மூலம்  தவெக தலைவர் நடிகர்  விஜய் அரசியல் பிரவேசம் செய்கிறார். பல்வேறு கூட்டங்கள் நடத்தியும் அவரது கட்சியில்  குறிப்பிடும்படியாக யாரும் சேரவில்லை என்ற  ஒரு குறை இருந்தது. அதை போக்கும்… Read More »ஐஆர்எஸ் அதிகாரி உள்பட பலர் தவெகவில் இன்று ஐக்கியம்

இது நாகரிகமா?…என் வரிகள் தலைப்புகளாக….வைரமுத்து ஆதங்கம்

தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். நாவல்கள், சிறுகதைகள், கவிதை தொகுப்பு, திரைப்பட பாடல்கள் என எழுத்துலகில் கோலோச்சியவர் கவிஞர் வைரமுத்து.… Read More »இது நாகரிகமா?…என் வரிகள் தலைப்புகளாக….வைரமுத்து ஆதங்கம்

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 6 பயணிகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவில்  மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக  பயணிக்கள் தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளனர். இதில் 6 பயணிகள் உயிரிழந்த நிலையில் , மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். காலை… Read More »மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 6 பயணிகள் பலி

கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

error: Content is protected !!