Skip to content

Authour

திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

திருச்சி, மேலப்புதூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பதினெட்டாம் ஆண்டு கந்த சஷ்டிவிழா, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண உற்சவ விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கடந்த 22-ந் தேதி காலை 6 மணி… Read More »திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.திருச்சியிலும் அவ்வபோது மழை பெய்கிறது. இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு,பாலை… Read More »திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித்குமார், இன்று (அக்டோபர் 28, 2025) அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று தரிசனம் செய்த அவர், ரசிகர்களால்… Read More »இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது… Read More »கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை மாமல்லபுரத்தில்  எனது வாக்குச்சாவடி..வெற்றி வாக்குசாவடி என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள்,… Read More »2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். காலை10 மணிக்கு கோவை விமான நிலையம்… Read More »குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மான் – டைலரிங் யூனிட்டில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

  • by Authour

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும்… Read More »கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

error: Content is protected !!