Skip to content

Authour

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

  சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம்… Read More »சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்… Read More »21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, … Read More »பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சியில் லாரி மோதி முதியவர் பலி…

திருச்சிஉய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த லாரி எதிர்பாராதமாக அவர் மீது… Read More »திருச்சியில் லாரி மோதி முதியவர் பலி…

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து  கோதூர்  நல்வாழ்வு மையத்தில் முன்னாள்… Read More »கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதவும், அவர்களது எதேச்சதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை முன்னெடுக்கிறோம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்… Read More »தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே கிருஷ்ணன் மகன் கார்த்திக் (36). விவசாயி. மனைவி சண்முக நதியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு

இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன் முதலில் பரப்பியவர்  இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா. கி.பி.52-ம் ஆண்டில்  கேரள கடற்கரைக்கு வந்து, கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார். பின்னர், மேற்கு  கடற்கரை பகுதிக்கும் சென்றார்.… Read More »புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு

கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  இன்று  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர்… Read More »கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

error: Content is protected !!