Skip to content

Authour

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

  • by Authour

திருச்சியை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ ) மாநில அமைப்பின் 5 வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது.. இதில்… Read More »யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள 70 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தவறி விழுந்து தண்ணீரின் மேல் உள்ள பாறையில் அமர்ந்துள்ளார். விவசாய… Read More »கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

  • by Authour

உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை… Read More »துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

  • by Authour

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக… Read More »கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது… Read More »வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

ம.தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1:  2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு விழைகிறது. தீர்மானம் -2:  தமிழ்நாடு… Read More »ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

  • by Authour

திருச்சி, உறையூர், மின்னப்பன் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு… Read More »திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

error: Content is protected !!