Skip to content

Authour

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பவித்ரா இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம் பாடல் சிலம்பம் ஓவியம் வரைதல் என… Read More »தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில்… Read More »நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்… லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக்… Read More »பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெயிண்டர் பலி கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநாதன் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33)பெயிண்டிங் தொழிலாளி இவர் தற்போது மணப்பாறை டவுன் குழந்தை வேலு தெரு பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து… Read More »தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

error: Content is protected !!