Skip to content

Authour

திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர்.… Read More »திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

  • by Authour

சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் உள்ளார். சிறுசன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள… Read More »தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்,… Read More »TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

நகைகள் திருட்டு…. ஜூவல்லரி உரிமையாளரின் உறவினர் மீது வழக்கு..

  • by Authour

கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ஆர். பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் கற்பகம் ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த… Read More »நகைகள் திருட்டு…. ஜூவல்லரி உரிமையாளரின் உறவினர் மீது வழக்கு..

436 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்…

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்… Read More »436 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்…

டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு….

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல்… Read More »டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு….

அம்மாவிற்காக தியேட்டர் கட்டபோறேன்… நடிகர் கஞ்சா கருப்பு …

நடிகர் ரோபோ சங்கர் தற்போது நடித்துவரும் அம்பி படப்பிடிப்பிற்காக கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.இந்நிலையில் அவர் நடித்து நேற்று வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு இமான்… Read More »அம்மாவிற்காக தியேட்டர் கட்டபோறேன்… நடிகர் கஞ்சா கருப்பு …

பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள பிரியபட்ணாவில் கடந்த 24 ஆம் தேதி 150 ஏரிகளில் சாகுபடிக்காக நீரை திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மைசூரு மாவட்ட பொறுப்பு… Read More »பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

error: Content is protected !!