Skip to content

Authour

மயிலாடுதுறை அருகே ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு கோபூஜை விழா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, கால்நடைகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரித்து,… Read More »மயிலாடுதுறை அருகே ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு கோபூஜை விழா…

இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

  • by Authour

தமிழக முன்னால் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய மானதாகும் . திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக சூரியூரில் நடப்பது சிறப்பாகும் ஜல்லிகட்டு போட்டி அதிக… Read More »இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

ஐஎஸ்க்கு புது இன்ஸ்பெக்டர்..அதிமுகவில் மல்லுகட்டு.. திருச்சி மேட்டரை சொல்லும் சுப்புனி..

நன்றி: அரசியல் அடையாளம் வார இதழ்…    பொங்கலையொட்டி காபி கடைக்கு வந்திருந்த அனைவருக்கும் சுப்புனி பொங்கல் கொடுத்து உபசரித்தார். தித்திக்கும் பொங்கலை ருசி பார்த்த கையோடு, பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை… Read More »ஐஎஸ்க்கு புது இன்ஸ்பெக்டர்..அதிமுகவில் மல்லுகட்டு.. திருச்சி மேட்டரை சொல்லும் சுப்புனி..

நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

  • by Authour

பொங்கல் விழா தமிழகத்தை பொறுத்தவரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  முதல் நாள் போகி, மறுநாள்  பொங்கல், 3ம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள்  காணும் பொங்கல் என வகைப்படுத்தி  மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காணும்… Read More »நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

ஜல்லிகட்டு என்றவுடன் அலங்காநல்லூர் நினைவுக்கு வருவதைபோல, சேவல் சண்டை போட்டி என்றவுடன் கரூர் மாவட்டம் பூலாம் வலசு கிராமம்தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக பொங்கல் திருநாட்களில் 4 நாட்கள் சேவல்… Read More »அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

சந்திரபாபு நாயுடு வழக்கில் …. உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

  • by Authour

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20-ந்தேதி ஆந்திர மாநில ஐகோர்ட்டு… Read More »சந்திரபாபு நாயுடு வழக்கில் …. உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…

  • by Authour

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு… Read More »திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…

சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்

மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்… Read More »சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்

கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…

  • by Authour

கரூர் சீனிவாசபுரம் பகுதியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து… Read More »கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…

error: Content is protected !!