Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை மாமல்லபுரத்தில்  எனது வாக்குச்சாவடி..வெற்றி வாக்குசாவடி என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள்,… Read More »2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். காலை10 மணிக்கு கோவை விமான நிலையம்… Read More »குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மான் – டைலரிங் யூனிட்டில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

  • by Authour

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும்… Read More »கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான… Read More »சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போதுவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே 2026 தேர்தலிலும் தொடரும்… Read More »திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாட்டிற்கு அனைத்து வகைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜகவை தொடர்ந்து எதித்துப் போராடி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது திமுக. பாஜக தமிழ்நாட்டிற்கு செய்துள்ள வஞ்சகங்களைச் சுட்டிகாட்டி ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’… Read More »என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக் கணக்கான… Read More »சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

error: Content is protected !!