Skip to content

Authour

சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான… Read More »சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போதுவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே 2026 தேர்தலிலும் தொடரும்… Read More »திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாட்டிற்கு அனைத்து வகைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜகவை தொடர்ந்து எதித்துப் போராடி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது திமுக. பாஜக தமிழ்நாட்டிற்கு செய்துள்ள வஞ்சகங்களைச் சுட்டிகாட்டி ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’… Read More »என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக் கணக்கான… Read More »சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டு இருந்தார். அதற்காக நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனியார் பேருந்துகள் மூலம் தவெக சார்பில் மாமல்லபுரத்துக்கு… Read More »2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

தமிழகத்தில் இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள… Read More »அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

  • by Authour

கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச்… Read More »தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார். திருப்பூர் ரெயில் நிலையம்… Read More »நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

error: Content is protected !!