Skip to content

Authour

சொத்து தகராறில் பாஜ மகளிர் அணி நிர்வாகி கணவர் கொலை.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (80). இவருக்கு வேலு(56), சாமிக்கண்ணு (52) என 2 மகன்கள் உள்ளனர். இதில்  சாமிக்கண்ணு விராலிமலை அருகே உள்ள விருதாப்பட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் பாஜ மகளிர் அணி நிர்வாகி கணவர் கொலை.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்..

சத்தீஸ்கரின் புதிய முதல்வர்..

  • by Authour

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.

சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் 3359 காலி பணியிடங்களின் இரண்டாம் நிலை காவலர்கள்,சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பாளர்களுக்கான தமிழ்… Read More »சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், கண்ணகிநகர், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் 500 லிட்டர் பால், 500 பிரட்… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை வருகின்ற 12 ந்தேதி காலை 6.23. மணிக்கு தொடங்கி  மறுநாள் காலை 5.49  மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் அமாவாசை தரிசனம் செய்யலாம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக… Read More »அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..

பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உபகோயில்களான பெரியசாமி, நாககன்னி, செங்கமலையான், பொன்னுசாமி ஆகிய திருக்கோயில்களில் சுடுமண்ணால் ஆன சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு திருக்கோயில்களில்… Read More »பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

  • by Authour

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெகமம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து… Read More »கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு மதுப்பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

  • by Authour

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி… Read More »பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

error: Content is protected !!