Skip to content

Authour

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் -சகாரிகா தம்பதிக்கு குழந்தை பிறந்தது…

ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். ஜாகீர் கான் கடந்த 2000ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளராக அறிமுகம் ஆனார். இவர் 2014ம்… Read More »இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் -சகாரிகா தம்பதிக்கு குழந்தை பிறந்தது…

திருச்சி அம்மாமண்டபம், மேலூர், TV கோவில் பகுதிகளில் 1வாரம் குடிநீர் கட்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறையில்  உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும்… Read More »திருச்சி அம்மாமண்டபம், மேலூர், TV கோவில் பகுதிகளில் 1வாரம் குடிநீர் கட்

பணமோசடி வழக்கு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு… Read More »பணமோசடி வழக்கு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜியின் மகன்  ராம்குமாரின்  மகன் பேரன் துஷ்யந்த்  பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால்,… Read More »சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

 செய்தித்துறை மானியக்கோரிக்கை  மீது   அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல… Read More »விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள்,… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

error: Content is protected !!