Skip to content

Authour

லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது ஆம்னி பஸ்  மோதிய விபத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் பழவிளை கிராம்… Read More »லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 41 வயதான கிருத்திகா. இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த… Read More »வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 64 வயதான ஜெயபிரகாஷ். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி வசித்து வருகின்றனர்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

  • by Authour

  மயிலாடுதுறை  அருகே   உள்ள ஒரு கிராமத்தில்  9 வயது சிறுமி  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், … Read More »மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

  • by Authour

மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய  4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து  முடிந்த நிலையில்  5வது மாநிலமான , தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்… Read More »தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

மதுரை தெற்குமாசி வீதியில்   ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற  பிரபல நகைக்கடை. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45). இவரும் நேற்று… Read More »மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு  பப்புவா நியூ கினியா.   இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

  • by Authour

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி… Read More »மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்… பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி…

தஞ்சை விளார் ரோட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சியின் போது மாவீரர் நாளையொட்டி பிரபாகரனின்… Read More »துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்… பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலை… முன்னேற்பாட்டு பணிகளை எம்பி ராசா பார்வை..

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2023 அன்று திறந்துவைக்க உள்ளதை முன்னிட்டு,  மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற… Read More »எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலை… முன்னேற்பாட்டு பணிகளை எம்பி ராசா பார்வை..

error: Content is protected !!