Skip to content

Authour

திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில்,தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் ஆறு மாத காலமாக பணிபுரிந்து… Read More »திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர்… Read More »ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

  • by Authour

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால்… Read More »திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

இல.கணேசன் உடல் மாநகராட்சி மைதானத்தில் அஞ்சலிக்காக வைப்பு..

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன்(80) நேற்று காலமானார். சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வரும் இல.கணேசன் பின்னாளில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடனேயே வசித்து வந்தார்.  அத்துடன் அரசு பணியில் இருந்துகொண்டே… Read More »இல.கணேசன் உடல் மாநகராட்சி மைதானத்தில் அஞ்சலிக்காக வைப்பு..

கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கரூரில் தார் சாலை அமைத்தல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08… Read More »கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

  • by Authour

சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது. அன்புமணி, தனது தந்தையை சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது,… Read More »ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

சென்னை 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது இந்தியாவின் மிக… Read More »கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து… Read More »தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

error: Content is protected !!