Skip to content

Authour

2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கும்மணம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை ஒரு தம்பதி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது பிறந்து 2½ மாதமே ஆகிறது. இதேபோல் ஈராட்டுப்பேட்டையை… Read More »2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், உ.பி, ம.பி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிறப்பு தீவிர… Read More »12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்… ஓ.பன்னீர்செல்வம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா இன்று (27ம் தேதி) நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக்கவசத்தை வழங்கினார். பின்னர்… Read More »திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்… ஓ.பன்னீர்செல்வம்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

மதுரையில் இருந்து 160 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு கிளம்பி பயணித்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம்… Read More »மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.… Read More »நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும்… Read More »சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்தில்,மாதாந்திர பராமரிப்பு பணி 29.10.2025 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின்… Read More »திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை என கரூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு… Read More »கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

error: Content is protected !!