Skip to content

Authour

சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக… Read More »சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 8-ந் தேதி வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கழகத் தோழர்கள், பொது மக்கள் அலைகடலேன திரண்டு வந்து… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில்  மூன்றாம் பிறையை  அட்சய திருதியை என்கிறோம். இந்த நாள்இந்தியாவில் இந்துக்கள் மற்றும் ஜைனர்களால்    செழிப்பின் அறிகுறியாகு கொண்டாடுகிறார்கள். நேபாளத்திலும் இதனை கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில்… Read More »அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ky;ypg;gl;odk;

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் தப்ப முயன்றபோது படுகாயம் திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற… Read More »ky;ypg;gl;odk;

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

காஞ்சி  சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி  71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர… Read More »காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

செனனை மயிலைத் தொகுதி திமுக  எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து,  மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில்… Read More »234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி… Read More »திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

error: Content is protected !!