Skip to content

Authour

தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!

பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. விடுமுறையை… Read More »தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில்   பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விடுமுறை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில்… Read More »காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில்  நடக்கிறது.  கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை  பொதுச்செயலாளர்… Read More »அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு  பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: பாஜக-​வின் தமிழ்​நாடு தலை​வ​ரானதை நான் பெரு​மை​யாக உணர்​கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை… Read More »அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பு- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,  சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே  கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து  ஆம்ஸ்ட்ராங்  மனைவி பொற்கொடி , பகுஜன் … Read More »பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பு- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

error: Content is protected !!