Skip to content

Authour

திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! திருப்பத்தூரில் 1581 பயனாளிகளுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

பட்டுக்கோட்டை…வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை…. தாமரை மலர்களால் அலங்காரம்..

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் இன்று சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில்… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

  • by Authour

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ம் வகுப்பு மாணவன் விரல் துண்டானது. கடைசித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பங்கேற்றபோது பட்டாசை வெடித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. நெடியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பு… Read More »பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல  மலையாள புத்தாண்டான விசு  தினமும்  இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.… Read More »கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 1. கழகத்தின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான இளம் புயல் அண்ணன்… Read More »மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு…   திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

  • by Authour

திருச்சியில் வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி குழந்தை 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன்… Read More »திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

 மும்பையை சேர்ந்த  மெகுல் சோக்ஸி.  பெரும் நகை வியாபாரி.  வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் நகைக்கடைகள் நடத்தி வந்தார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில்… Read More »பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

error: Content is protected !!