Skip to content

Authour

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும்… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளாள்  சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.  அம்பேத்கரின் 135வது பிறந்தநாளான இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை  சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44.5 கோடி… Read More »அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசாமி திருக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி மாத கடைசி நானான இன்று  தேரோட்டம் நடைபெற்றது.… Read More »புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செய்தார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு விஜய் மரியாதை… Read More »அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….

பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க… Read More »பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சிவா இவருடைய மனைவி லலிதா இவர்களுக்கு கனிஹீ (7) என்ற பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கனிஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடிக்… Read More »5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும்… Read More »தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

  • by Authour

ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டம்  நடந்து வருகிறது.  இந்த போட்டியில்  இதுவரை  சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி  ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.   இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை… Read More »5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், பல்கலைக்கழகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார். துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!