Skip to content

Authour

அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

  • by Authour

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன் இன்று மாலை… Read More »நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்  அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை… Read More »வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து… Read More »கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி  செங்கோட்டையில் இன்று  21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது,  , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது.… Read More »பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது…  2 பேருக்கு வலை வீச்சு திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

புதுகை அருகே கிராமசபை கூட்டம்

  • by Authour

சுதந்திரதினத்தன்று  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சேர்மன்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டம்

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

error: Content is protected !!