Skip to content

Authour

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற வருடாந்திர ரயில்வே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பங்கேற்ற  தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம். சிங் ,  திருச்சி கோட்ட ரயில்வே பொது… Read More »பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே… Read More »நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள்… Read More »ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகிற 26-ம் தேதி வரை தமிழகத்தில்… Read More »6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 18 நாள் சித்திரை திருவிழா… Read More »கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் நயன்தாரா…!

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களுக்கு மேல் வெற்றி படங்கள் தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார்.… Read More »நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் நயன்தாரா…!

கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrமத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்… Read More »கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!