Skip to content

Authour

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

காஞ்சி  சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி  71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர… Read More »காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

செனனை மயிலைத் தொகுதி திமுக  எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து,  மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில்… Read More »234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி… Read More »திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி  இன்று அதிகாலையில் இருந்தே  பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து… Read More »ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக இளைஞரணி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு .  நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு… Read More »யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

error: Content is protected !!