Skip to content

Authour

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

கோவை, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடம் இன்று காலை கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தலைமையில்… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 09.05.2025 அன்று காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை… Read More »புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற  அவசரக் கூட்டம்   இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா… Read More »திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு..  மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (20) இவர் நேற்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கடும் வெயில்- ஸ்ரீரங்கம் கோயிலில் மூலிகை நீர்மோர் வழங்கல்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் பொருட்டு மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் வழங்கப்பட்ட… Read More »கடும் வெயில்- ஸ்ரீரங்கம் கோயிலில் மூலிகை நீர்மோர் வழங்கல்..

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி இடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகரன்… Read More »திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

error: Content is protected !!