Skip to content

Authour

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது

தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர்த் திருவிழாவின்  முக்கிய நிகழ்வான “செட்டிப்பெண் மருத்துவம்” நிகழ்ச்சி மிகசிறப்பாக இன்று காலை நடைப்பெற்றது… Read More »மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

நீட் விலக்கு பெற இபிஎஸ்- தமிழிசை உதவ வேண்டும்.. அமைச்சர் மா.சு பேட்டி!

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5%-லிருந்து 10% வரை உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவியின்… Read More »நீட் விலக்கு பெற இபிஎஸ்- தமிழிசை உதவ வேண்டும்.. அமைச்சர் மா.சு பேட்டி!

பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

கர்நாடக மாநிலத்தில்  எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு முடிவுகள்  2 தினங்களுக்க முன் வெளியிடப்பட்டது.  தேர்வு முடிவு என்றால்   பலர் வெற்றி அடைவதும், சிலர் தோல்வி  அடைவதும், தோல்வி அடைந்தவர்களின் பெற்றோர் 2 தினங்களுக்கு பிள்ளைகளை திட்டுவதும்,… Read More »பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை-பொதுக்கூட்ட விழாவில் பரபரப்பு- காயமின்றி தப்பிய எம்பி ஆ.ராசா

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wமயிலாடுதுறையில் முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் சட்டப் போராட்டத்தில் வென்ற முதல்வருக்கு பாராட்டு, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் என திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில்… Read More »மயிலாடுதுறை-பொதுக்கூட்ட விழாவில் பரபரப்பு- காயமின்றி தப்பிய எம்பி ஆ.ராசா

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎன்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை  ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் துன்னாமகேஷ்(வயது21). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு… Read More »ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wவருகிற 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதலமைச்சர்க்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு… Read More »வரும் 8, 9 தேதிகளில் திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும்

error: Content is protected !!