Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

  • by Authour

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு… Read More »1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த… Read More »ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை அடுத்த முப்புலியூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய ரூபா(21). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு… Read More »குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி 3 தினங்களுக்கு மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் 28, 29, 30 ஆகிய… Read More »3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

  • by Authour

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். விமானம்… Read More »ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

மூன்றரை ஏக்கர் குறுவை நீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கியதால் டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தை அளித்த பெண் விவசாயி – தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி… Read More »நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

error: Content is protected !!