Skip to content

Authour

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி… Read More »முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி வினோதினி(33). இவர் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர யவாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம்… Read More »மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

கடலூர் மேற்கு மாவட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் காடாம்புலியூர் பகுதியில் நடைபெற்றது. பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கழக… Read More »அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ  V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர்… Read More »”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிவகங்கை மாவட்டம்   திருபுவனம் போலீஸ்  எல்லைக்கு  உட்பட்ட  மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார்  விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக  2 ஏட்டு, 3… Read More »அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள்  ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் … Read More »புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

error: Content is protected !!