Skip to content

Authour

தவெக கொடியில் யானை இருக்குமா? 3ம் தேதி தெரியும்

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி  அதற்காக ஒரு கொடியை அறிமுகம் செய்தார்.  மேலும், கீழும் சிவப்பு நிறம். நடுவில் மஞ்சள் நிறம். அதில் வாகை மலரின்  இருபக்கமும்  போர் யானை இருக்கும்… Read More »தவெக கொடியில் யானை இருக்குமா? 3ம் தேதி தெரியும்

கோவையில் +1, +2 பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச நீட் பயிற்சி…

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில்… Read More »கோவையில் +1, +2 பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச நீட் பயிற்சி…

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.  மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.… Read More »இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141 வது தீயணைப்பு 90 நாள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.… Read More »கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:  ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தொடங்கி… Read More »‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சகிதிவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம்… Read More »கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீசார்,   மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமாரை  விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம  தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.  இது தொர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த… Read More »சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

error: Content is protected !!