Skip to content

Authour

2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வரும் விஜயகுமார் (வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி இளவரசி (32)  இவர்களுக்கு… Read More »2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

வீட்டு வேலை செய்யும் இளம்பெண் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை,  7 -வது கிராஸ் மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன்,… Read More »இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிவாஜி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவாஜி கடந்த 2001 ம் ஆண்டு… Read More »பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் மார்ச் 14 ம் தேதி கூடியது.அன்றைய தினம்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இன்று வரை சட்டமன்ற கூட்டம் நடந்தது. மானியக்கோரிக்கைகள் மீது… Read More »தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.  ப. குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 2026ம் ஆண்டு … Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு மீனவர் நல வாரிய  துணைத்தலைவர்   மல்லிப்பட்டினம்  தாஜூதீன்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8பஹல்காமில்  26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து  இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால்  பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும்,  கராச்சியில் உள்ள விமானப்படை… Read More »பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஆழியார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வருகிறது இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர் மேலும் வெயில் தாக்கம்… Read More »பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

error: Content is protected !!