Skip to content

Authour

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து… Read More »கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி… Read More »விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து… Read More »போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமாக காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல… Read More »மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக… Read More »மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும்  கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த  ராமதாஸ்,  அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து… Read More »மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா… Read More »அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தன்னை இளைய காமராஜர் என்று  அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து… Read More »அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

error: Content is protected !!