Skip to content

Authour

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு

இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த… Read More »டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு

பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

திருச்சி  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில்  இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை  துரை வைகோ எம்.பி. ஆய்வு செய்தார். காலை 8 மணிக்கு  மணிக்கு M.I.E.T… Read More »பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

பொள்ளாச்சி அருகே கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில்  பொதுமக்கள் அளித்த புகாரின் தனியார் தோட்டத்து உரிமையாளர் மீது வருவாய் துறையினர் நடவடிக்கை. பொள்ளாச்சி-ஜூன்-9 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு காணியம்பாளையம் கிராமத்தில் பாலு… Read More »பொள்ளாச்சி அருகே கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பிக்கள் தேர்வு  செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.  வேட்புமனு  தாக்கல் 2ம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக … Read More »மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

திருச்சியில் நாளை மின்தடை… .எந்தெந்த ஏரியா?..

திருச்சி, 110/11 கி.வோ கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் 10.06.2024 நாளை செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் காலை 45 நிமிட… Read More »திருச்சியில் நாளை மின்தடை… .எந்தெந்த ஏரியா?..

கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் : 90 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையரிடம் புகார் !!! கோவை, பேரூர் பகுதியில் சோமு பார்ம்ஸ் என… Read More »கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

புதுக்கோட்டை அரசு விழா; அழைப்பிதழில் 3 MLAக்கள் பெயர் விடுபட்டது ஏன்?

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (செவ்வாய்) காலை 10 மணிக்கு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடக்கிறது.  இதற்காக அரசு சார்பில் விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில், விழாவில்  சுகாதாரத்துறை… Read More »புதுக்கோட்டை அரசு விழா; அழைப்பிதழில் 3 MLAக்கள் பெயர் விடுபட்டது ஏன்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும் , நாளை 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

error: Content is protected !!