Skip to content

Authour

தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர், ஏப்.6- தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் கந்தர்வகோட்டையை சேர்ந்த கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கவிஞர் காமாட்சி… Read More »தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஜேபி அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வருகையை கண்டித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்… Read More »தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து….. கரூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

  • by Authour

கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி ஆர்டிஓ… Read More »விசாரணை கைதி மரணம்…. தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை… Read More »சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர் ) புதிய பேருந்துகளை… Read More »திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், 11072 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்டங்கள்… Read More »தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்… Read More »பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10000 வீடுகள்.. பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு… திருமா

அரியலூர் மாவட்டம் காட்டத்தூர் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர்… Read More »இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10000 வீடுகள்.. பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு… திருமா

லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.… Read More »லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

தல தோனி கிரிக்கெட்டில் ஓய்வு?….

  • by Authour

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி இன்றுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச… Read More »தல தோனி கிரிக்கெட்டில் ஓய்வு?….

error: Content is protected !!