Skip to content

Authour

முதல்வரின் வழிகாட்டுதல்களால் கிடைத்த வளர்ச்சி….அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலமைச்சரின் தெளிந்த வழிகாட்டுதல்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளது மிகச்… Read More »முதல்வரின் வழிகாட்டுதல்களால் கிடைத்த வளர்ச்சி….அமைச்சர் தங்கம் தென்னரசு

7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்…..

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக  இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்,… Read More »7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்…..

கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

திருச்சி பேர்ட்ஸ் ரோடு பகுதியில் கார் உதிரி பாகம் விற்கும் கடை உள்ளது.இந்த கடையை செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More »கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை… Read More »ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

திருச்சிகுழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த மீன் சந்தையில் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை… Read More »திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை கழக செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான  துரை வைகோ எம்பியின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே… Read More »துரை வைகோ பிறந்தநாள்….திருப்பூர் மதிமுக நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்..

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்காக ‘புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன்’ என பல்வேறு திட்டங்களை வழங்கியிருக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் பொற்கால ஆட்சியில், ‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’… Read More »செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

error: Content is protected !!