Skip to content

Authour

”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள்… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

  • by Authour

திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகராட்சி பொது நிதியில் முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13,… Read More »ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

  • by Authour

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று மாலை… Read More »பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள மியன்மரை ஒட்டி உள்ள  தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும்… Read More »தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

கவர்னர் ரவிக்கு எதிராக வழங்கப்பட்ட தீா்ப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்- உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி மசோதாக்களை கிடப்பில் போடுவதை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக வழங்கப்பட்ட தீா்ப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்- உச்சநீதிமன்றம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார்.… Read More »கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

தஞ்சாவூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜலட்சுமி மகன் குகன். வயது 17. இவர் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்காக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அவர் வீட்டை… Read More »தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

தூத்துக்குடியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்

  • by Authour

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பிரதமர் மோடி  நாளை இரவு  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் மதுரை-போடி ரயில் பாதை மின்மயமாக்கல் உள்பட பல்வேறு   நிறைவுற்ற பணிகளையும் தொடங்கி… Read More »தூத்துக்குடியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்

விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

  • by Authour

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்   டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர்  போலீஸ்சரகம்  புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

error: Content is protected !!