Skip to content

Authour

1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள்(Sub Inspecter) பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. காவல் சார்பு… Read More »1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர் ரகுபதி இன்று  சட்டத்துறை  மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர்  மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதியின்  நினைவிடம் சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் … Read More »கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

கோவையில் கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள் கூட்டம்…..

  • by Authour

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு… Read More »கோவையில் கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள் கூட்டம்…..

ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் நேற்று  கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,   எஸ்ஆர்எச் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட் செய்த கொல்த்தா … Read More »ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த  ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்… Read More »டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

  • by Authour

 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ம்… Read More »கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த… Read More »வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட… Read More »வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டமன்றத்தில் தமிழக… Read More »நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

error: Content is protected !!