Skip to content

Authour

வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்தை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில்… Read More »வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

புது கார் வாங்கியதும் புது படத்தில் நடிக்கும் அஜித்

பிரபல நடிகர் அஜித் சினிமாவை போலவே கார் பந்தயத்தையும் நேசிக்க கூடியவர் .அதனால் அவர் கார் பந்தயம் முடிந்ததும் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . நடிகர் அஜித் ஒரு… Read More »புது கார் வாங்கியதும் புது படத்தில் நடிக்கும் அஜித்

விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன்.… Read More »விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள   கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை என்ற  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி.  இவரது மனைவி கவிதா. தையல் தொழிலாளி.கடந்த அண்டு ஆண்டி இறந்து விட்டார். கவிதா தான் தனது… Read More »ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை… Read More »திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி துர்கா தேவி (வயது 43). இவர் திருச்சி மேல… Read More »பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்… Read More »முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்த வந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து… Read More »மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

error: Content is protected !!