Skip to content

Authour

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்… Read More »பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

பிரபல இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்

இந்தி நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரின் ‘புரப்… Read More »பிரபல இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்

ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்ட சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று… Read More »ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

நாளை நடைபெறும், அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த போது.. கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்… Read More »மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம்,… Read More »கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகே, சூயஸ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள், கால்வாய் அமைக்க… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

Zomato-வில் ஆர்டர்…. புழுக்களுடன் வந்த சிக்கன் பிரியாணி……. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

  • by Authour

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் – விமலா தம்பதியினர், அவர்களுக்கு 6 வயது மகள் பிரியாணி கேட்டதால், சோமேட்டோ உணவு விநியோக செயலி மூலம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஷெரீப் பாய் பிரியாணிக்… Read More »Zomato-வில் ஆர்டர்…. புழுக்களுடன் வந்த சிக்கன் பிரியாணி……. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்.. உணவுப்பாதுகாப்புத்துறை…

தர்பூசணி பழத்தில் ஊசி மூலம் ரசாயன வண்ணத்தை கலப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து  சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நிருபர்களிடம் பேட்டி அளித்தார்….   எந்த விவசாயியும் 99.99 சதவீதம் தவறு செய்வதில்லை. பொதுமக்கள் அச்சமின்றி… Read More »தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்.. உணவுப்பாதுகாப்புத்துறை…

மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை மியன்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3500 பேர் பலியானார்கள். அது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில்  மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று… Read More »மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

  • by Authour

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர்… Read More »மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!