Skip to content

Authour

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

அரியலூர் மாமன்னன் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கி 1000-வது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய நாடுகளில் படையெடுத்த கடல் பயணம் தொடங்கி… Read More »பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

  பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பாமக நிர்வாகிகள்,… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

அரியலூர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… வரவேற்பு பாடல் வெளியிட்ட பாஜக…

பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைகளை ராஜேந்திர சோழனின் பெருமைகளோடு ஒப்பிட்டு பிரதமரை வரவேற்கும் வகையில் பாஜக சார்பில் பாடல் வெளியிடப்பட்டது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா,… Read More »அரியலூர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… வரவேற்பு பாடல் வெளியிட்ட பாஜக…

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில்… Read More »டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று  86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். … Read More »டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பொதுத்துறை நிறுவனமான அஞ்சல்துறையை மத்திய அரசும், அஞ்சல்துறை நிர்வாகமும் அஞ்சலகம் மற்றும் டெலிவரி என இருபிரிவுகளாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதனால் பல அஞ்சலகங்கள் மூடப்படுவதுடன் அஞ்சல் அலுவலகத்தை தேடி வந்து மக்கள் தபால்கள்… Read More »அஞ்சல் துறையை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார்.… Read More »திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மதுரை மீனாட்சி இவருக்கு காளிதாஸ், சுரேஷ்,சௌமியா, மூன்று பிள்ளைகள் உள்ளனர். மதுரை மீனாட்சிக்கு 1996 ஆம் ஆண்டு இரண்டு சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர்… Read More »ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று உள்ளார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான   தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.… Read More »இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்… Read More »திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

error: Content is protected !!