Skip to content

Authour

பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 2026 ல் அ.தி.மு.க ஆட்சியமைக்கும். தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. இதை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க… Read More »பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம்  வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலம். சீதையை மீட்க இங்கிருந்து தான்  ராமன் சென்றதாக கூறப்படுகிறது.  இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும்  வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  அமாவாசை, பவுர்ணவமி… Read More »ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

  • by Authour

இந்திய  வரலாற்றில் ஒரு துணை ஜனாதிபதி  பதவியை ராஜினாமா செய்திருப்பது இதுவே  முதல்முறை. (இதற்கு முன் விவி கிரி, ஜனாதிபதி ஆவதற்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்)  அதுவும் ராஜினாமாவுக்கு ஜெகதீப் தன்கர்… Read More »நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மன்னர்களில் தெற்காசியா வரை படையெடுத்து சென்று, அந்த நாடுகளை வென்று, ஆட்சி செய்த பெருமை வாய்ந்த மாமன்னர் சோழன் இராஜேந்திர சோழன் ஆகும். இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக… Read More »இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு என்று சொசைட்டி துவக்கம், அதனை திறக்க வந்த மாவட்ட மேலாளருக்கு ஊசி மணி பாசி அணிவித்து ஆரவாரம். கரூர் – வாங்கல் சாலையில் அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

  • by Authour

நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் காரில் வந்து செயின் திருட்டில் ஈடுபட்ட நபரை கரூரில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் கரூர் போக்குவரத்து போலீசார் இன்று வழக்கம்போல்… Read More »நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

error: Content is protected !!