Skip to content

Authour

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த  பிப்ரவரி மாதம் 6ம் தேதி  திருப்பூரிலிருந்து ஒரு கர்ப்பிணி பெண்  ஏறி உள்ளார்.  சித்தூர் செல்ல அவர் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது,… Read More »பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி… Read More »கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில்  ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.  பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துக்களை  ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், இது குறித்து  அரசுக்கு… Read More »20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

எடப்பாடி கூட்டணி அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  வருகிறார்.  சிலதினங்களுக்கு முன் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்  தங்கள் கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி வருகிறது என்றார். அவர் நடிகர் விஜயின் தவெகவை மனதில்… Read More »எடப்பாடி கூட்டணி அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு… Read More »ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில்… Read More »பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்… Read More »பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பனிமனை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் ஓய்வு பெற்றவர்கள் சார்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்… Read More »தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

  • by Authour

இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து… Read More »இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

ஏகலைவன் இளைஞர் பேரவை தமிழ்நாடு சார்பில் இன்று அதன் தலைவர் வடிவேல் திருச்சி ஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;- திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

error: Content is protected !!