Skip to content

Authour

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்… ரோஜா அதிரடி

  • by Authour

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில்… Read More »1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்… ரோஜா அதிரடி

தமிழக புதிய டிஜிபி யார்? ரத்தோர், சீமா கடும் போட்டி

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன்  முடிவடைகிறது. எனவே புதிய  டிஜிபியை தேர்வு செய்​யும் பணி  இப்போதே தொடங்கி விட்டது.  முதல்​கட்​ட​மாக சட்​டம் –… Read More »தமிழக புதிய டிஜிபி யார்? ரத்தோர், சீமா கடும் போட்டி

101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

கேரள  முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று  காலமானார்.  அவருக்கு  வயது 101  கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அத்துடன்  சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்பட்டு  வந்ததால்,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர்… Read More »குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமச் சாலை ஓரங்களில் மருத்துவம், பஸ் பாடி, கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை… Read More »கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியாவின்  14-வது குடியரசு துணைத் தலைவராக  இருப்பவர்  ஜெகதீப் தன்கர்.  ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது  5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில்  தன்கர் நேற்று … Read More »துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் ரஜினி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,… Read More »முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் ரஜினி

error: Content is protected !!