Skip to content

Authour

அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இவருக்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர்… Read More »அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக… Read More »கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா… Read More »டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது .குடிநீர் இணைப்பு விவகாரத்தில்… Read More »முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில்  நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.  உட்நல குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த… Read More »நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரிணங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு… Read More »தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்… ஜாய் கிரிஸில்டா புகார்

  • by Authour

நடிகரும், சமையல் கலைஞருமான  மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏறாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக்… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்… ஜாய் கிரிஸில்டா புகார்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இடும்பன் சுவாமி ஆலய அஷ்டபந்தனார் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற 27 ஆம் தேதி முதல்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த… Read More »அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

error: Content is protected !!