Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் மாவட்டத்தைச்… Read More »அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை கபாலி அரசு பேருந்து மரித்து சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது வனப்… Read More »வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜின்னா ரோடு பகுதி மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதி உள்ளிட்ட இரண்டு… Read More »திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த இடங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு… Read More »மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக்… Read More »கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்… Read More »வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி ( 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனது. ஒன்றரை வயதில் கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

error: Content is protected !!