Skip to content

Authour

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,… Read More »மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

  • by Authour

திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது… Read More »கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

 மாற்று திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5ம் தேதி அன்று பயனாளிகளின்… Read More »மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  கொள்முதல்… Read More »அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று திருச்சி ராணுவ அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்றது. திருச்சி மற்றும்… Read More »நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

  • by Authour

கரூர் , தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்று வேலைகளில் தண்ணீர் அருந்த “வாட்டர் பெல்” திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு… Read More »தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

error: Content is protected !!