Skip to content

Authour

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (21.07.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழி, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் அடுத்த நல்லூரில்… Read More »பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம செய்து மக்களை சந்தித்து வருகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கி,  புதிய திட்டப்பணிகளை தொடங்கி வருகிறார். அந்த வகையில்  வரும்  22, 23ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை)… Read More »திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 34-வது புதிய காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட 34- வந்து புதிய… Read More »கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,  இவர் அதிமுக மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அதிமுக, பாஜக கூட்டணியை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இன்று  அன்வர்ராஜா அண்ணா அறிவாலயம் வந்து , திமுக… Read More »தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

error: Content is protected !!