Skip to content

Authour

டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025 டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அவர் 85.01 மீட்டர் தூரம்… Read More »டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்… முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் ஆர். நல்லகண்ணு (100), உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று… Read More »தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்… முதல்வர் ஸ்டாலின்

போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

  • by Authour

ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி மேஜர் மேசி க்ராகோவியன்… Read More »போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் இந்து கூட்டமைப்பு, இந்து முன்னணி சார்பில் 43 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா… Read More »கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி  மற்றும்  தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வருகிறார்  சங்கர் ஜிவால். அதபோல் தமிழக போலீஸ்… Read More »இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..

வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக.. தமிழக அரசு உத்தரவு..

வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை,… Read More »வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக.. தமிழக அரசு உத்தரவு..

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

ஆம்பூர் கலவரம் தொடர்பான 7வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு. கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும்… Read More »ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

  • by Authour

நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் – கரூரில் விக்கிரமராஜா பேட்டி. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு… Read More »திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

  • by Authour

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு… Read More »தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

error: Content is protected !!