Skip to content

Authour

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,… Read More »மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

  • by Authour

திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது… Read More »கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!