Skip to content

Authour

அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

 மாற்று திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5ம் தேதி அன்று பயனாளிகளின்… Read More »மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  கொள்முதல்… Read More »அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று திருச்சி ராணுவ அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்றது. திருச்சி மற்றும்… Read More »நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

  • by Authour

கரூர் , தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்று வேலைகளில் தண்ணீர் அருந்த “வாட்டர் பெல்” திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு… Read More »தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி, அவ்வாறு பெயர் பெற்ற நம் பண்டைய தமிழரின் உண்மையான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை,… Read More »திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப் பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன… Read More »ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

error: Content is protected !!