Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு Z + பிரிவு பாதுகாப்பு… Read More »திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

  • by Authour

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம்… Read More »பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்

தீபத்திருநாளாம், தீபாவளி பண்டிகையையொட்டி, அனைவரும் புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் வகையில், திமுகவினர் புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கோவை கோவில்மேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், ஜிஎம்.… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்

நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்ட சரிவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக விமர்சித்துள்ளார். 2020-21 அதிமுக ஆட்சியில் 4.5%ஆக இருந்த விவசாய வளர்ச்சி, 2024-25 திமுக… Read More »நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர்,… Read More »மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

கோவை புறநகர் பகுதியில் பெய்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி,… Read More »கோவை புறநகர் பகுதியில் பெய்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி

கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ, செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் ,… Read More »கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு சென்ற வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய… Read More »மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

error: Content is protected !!