Skip to content

Authour

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக பெரம்பலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று உறுதியளிக்கும்… Read More »மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி  போலீஸ் துறையில்  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  தமிழ்நாட்டில்  சென்னை ஐஜி தேன்மொழி,  ஏஎஸ்பிகள் அரியலூர்  ரவி சேகர்,  செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு… Read More »அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓபிஎஸ்சும் அங்கு வேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்குநாடு இளைஞர் … Read More »ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.  கொடிமரத்திற்கு… Read More »திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் ரூ. 7.99கோடி மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு… Read More »நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.  இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற… Read More »நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

error: Content is protected !!