Skip to content

Authour

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி… Read More »தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி,  தமிழ்நாடு என்பது தனி நாடு போல இருக்கிறது. தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என தமிழ் மக்களுக்கு புதிய விளக்கம் அளிக்க முற்பட்டார். தமிழ்நாடு  பெயருக்காக இந்த மாநிலம்… Read More »கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில்,… Read More »பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று  தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

உ.பியில்…….நடு ரோட்டில் என்னடா அசிங்கம் இது?தேடுது போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் வாலிபரும் இளம் பெண்ணும் கட்டிபிடித்தபடி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர். லக்னோ… Read More »உ.பியில்…….நடு ரோட்டில் என்னடா அசிங்கம் இது?தேடுது போலீஸ்

காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

இந்தியாவின்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(drdo), டில்லியை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 30ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த அமைப்பில்  விஞ்ஞானிகள் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.  பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்… Read More »காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது… Read More »திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்பட பலகையில்,சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. … Read More »வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

error: Content is protected !!