Skip to content

Authour

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி… Read More »பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்… Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

அருவிபோல கொட்டும் கோவை தடுப்பணையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!

கோவை மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமீப நாட்டகாள பெய்துவந்த மொழியின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், நிறைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த நிலையில் கோவை… Read More »அருவிபோல கொட்டும் கோவை தடுப்பணையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

சட்டப்படி பாமகவை கைப்பற்ற அன்புமணி அதிரடி

பாமக தலைவர் யார் என்பதில் டாக்டர் ராமதாசுக்கும்,   அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு  உள்ளது.  கடந்த ஆண்டு  டிசம்பர் 24ம் தேதி  புதுச்சேரியில் நடந்த  பாமக  பொதுக்குழு கூட்டத்தில்  இந்த மோதல்… Read More »சட்டப்படி பாமகவை கைப்பற்ற அன்புமணி அதிரடி

பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

திருச்சி செம்மொழி மன்றம் மற்றும் திருச்சி தமிழ் சங்கம் இணைந்த நடத்தும் தன்னோர் இலாத தமிழ், முத்தமிழ் மாநாடு திருச்சி தமிழ் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

  • by Authour

கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு… Read More »கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

error: Content is protected !!