Skip to content

Authour

எனக்கு கடவுள் அனுப்பிய தேவதைதான் தன்ஷிகா.. நடிகர் விஷால்

திருமணத்துக்கு பிறகு காதல் படத்தில் நடிப்பேன், ஆனால் என்னோட படத்தில் முத்த காட்சிகள் இருக்காது என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் செய்தியாளர்களை சந்தித்து… Read More »எனக்கு கடவுள் அனுப்பிய தேவதைதான் தன்ஷிகா.. நடிகர் விஷால்

திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சீனிவாசன் (என்கிற) குரல்அரசன் (32) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு… Read More »திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். மேலும் நேற்று இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது பிளாட்பார்மில் 25 லட்சம் மதிப்பு மிக்க மண்ணுளியான் பாம்பு தென்பட்டது. இரவு… Read More »ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து… Read More »நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாண்துறை பொதுப்பணித்துறை மின்சாரத்துறை மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இவருக்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர்… Read More »அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக… Read More »கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா… Read More »டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது .குடிநீர் இணைப்பு விவகாரத்தில்… Read More »முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில்  நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.  உட்நல குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த… Read More »நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!