Skip to content

Authour

விஜய் ரசிகர்களை உருக வைத்த வாரிசு படத்தின் 3வது பாடல்

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏற்கனவே ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடலும், தீ தளபதி பாடலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று 3வது பாடல் வெளியானது. மகனை… Read More »விஜய் ரசிகர்களை உருக வைத்த வாரிசு படத்தின் 3வது பாடல்

மக்கள் வெள்ளத்தில் மிதந்த அர்ஜென்டினா வீரர்கள்

கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில்… Read More »மக்கள் வெள்ளத்தில் மிதந்த அர்ஜென்டினா வீரர்கள்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இதனை துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி கடந்த 18ம் தேதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் பகுதியில் சென்ற இந்த காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச்… Read More »தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி கொடுத்தேன்…சுகேஷ் சந்திரசேகர் …

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி… Read More »ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி கொடுத்தேன்…சுகேஷ் சந்திரசேகர் …

நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில்… Read More »நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

மக்கள் நல போராட்ட களங்கள் அனைத்திலும் முன்நிற்கும் பொதுவுடைமை போராளி, சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா,  ஆகியோரிடம்  தமிழ்நாடு… Read More »கம்யூ., தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

  • by Authour

கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்… Read More »கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு… Read More »பாலியல் தொழில் விவகாரம்… ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

error: Content is protected !!