Skip to content

Authour

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு… Read More »கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

டில்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 4 மாநில… Read More »4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம்… Read More »2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் தான் நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அந்த… Read More »ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,… Read More »ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்… Read More »கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த  தா.பழூரில் காங்கிரஸ் பிரமுகர்  இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சிமாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  கே எஸ் அழகிரி,… Read More »ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

error: Content is protected !!