Skip to content

Authour

கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

  • by Authour

கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் சதாசிவம் (48), மதன் (24), குமார் (18), ஆகிய மூன்று பேரும்… Read More »கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் நெல்லி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் 31 வயதான ராஜசேகர். இவர் திருச்சியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எஸ்.எம்.தோட்டம் பகுதியைச்… Read More »முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

  • by Authour

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது… Read More »திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல்… Read More »கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Authour

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

  • by Authour

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 198 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிக்கல் கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ,… Read More »குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 750… Read More »மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

சென்னையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பயன்படுத்தி… Read More »சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

error: Content is protected !!