Skip to content

Authour

கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்…….ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்.  ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு… Read More »கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

  • by Authour

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மாநில வாரியான தரவுகள் குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்ட கேள்விக்கு மக்களவையில்… Read More »எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

  • by Authour

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அக். 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார்… Read More »கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகளில்… Read More »ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை

முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் II / II A முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வினை மாவட்ட… Read More »முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

  • by Authour

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி ( 55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.… Read More »அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக… Read More »லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில்… Read More »வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தாயகம் காக்கும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள படைவீரர்கள்/ முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று படைவீரர் கொடிநாளை… Read More »கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.… Read More »நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

error: Content is protected !!