Skip to content

Authour

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது….

  • by Authour

கடந்த 2020-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஞ்சில் விஜயன் கடந்த 2020-ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யாதேவியை என்பவரை … Read More »சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது….

லஞ்சம் பெற்ற டாக்டருக்கு 5 ஆண்டு சிறை….

  • by Authour

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரைச் சேர்ந்தவர் 55 வயதான நரம்பியல் மருத்துவர் லோகேஷ் எஸ்.தண்ட்வாயா. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில்,… Read More »லஞ்சம் பெற்ற டாக்டருக்கு 5 ஆண்டு சிறை….

கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்…. முதல்வர் கடிதம்…

  • by Authour

தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவு க்கு கடிதம் எழுதியுள்ளார்.… Read More »கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்…. முதல்வர் கடிதம்…

அனைத்து சிறைகளிலும் சி.சி.டி.வி…. அமைச்சர் ரகுபதி தகவல்….

  • by Authour

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி… Read More »அனைத்து சிறைகளிலும் சி.சி.டி.வி…. அமைச்சர் ரகுபதி தகவல்….

அரியலூரில் 8 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்… அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை தனியார் மண்டபத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரியலூரில் 8 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்… அமைச்சர் சிவசங்கர்…

புதுகையில் புதிதாக கலையரங்க கட்டடப்பணி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாகக் கட்டப்படவுள்ள கலையரங்க கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… புதுகையில் ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர் வள்ளலார் தலைமையில் இன்று அலுவலர்களுடன்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… புதுகையில் ஆய்வுக்கூட்டம்…

பூரண குணமடைந்த சித்தர்…..மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு…..

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல் சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய… Read More »பூரண குணமடைந்த சித்தர்…..மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு…..

21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை..  கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை)… Read More »21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் புதுதெருவை சேர்ந்தவர்  10ம் வகுப்பு மாணவி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

error: Content is protected !!