Authour
பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல்… Read More »பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு
கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில்… Read More »கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்
கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…
இன்றைய ராசி பலன் (10.12.2022)
சனிக்கிழமை: ( 10.12.2022) நல்ல நேரம் : காலை: 7.45-8.45, மாலை:4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசி பலன் (10.12.2022)
திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்
நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்
சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்… Read More »நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்
டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 248 வேட்பாளர்களின் சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. முழுமையான பிரமாணப் பத்திரங்கள் கிடைக்காததால் வெற்றி… Read More »டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்
இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…
டெல்லி மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் முஸ்தபாபாத் வார்டு எண் 243ல் வெற்றி பெற்ற சபிலா பேகமும், பிரிஜ் பூரி வார்டு எண் 245ல் நாஜியா கட்டூனும் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களுடன்… Read More »இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…