Skip to content

Authour

புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள மெய்வழிச்சாலையில் கார்த்திகை மாத தீபத் திருநாளை முன்னிட்டு பொன்னரங்ங தேவலாயத்தில் பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களை வழிபட்டு  மெய்வழிச்சாலையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்கவான் முதல் தீபம் ஏற்றி தீபத்திருநாளை… Read More »புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டஸ் புயல் காரணமாக நாகை கடலில் நேற்று முதல் ராட்சத அலைகள் எழும்புகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் உச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் தண்ணீர் கரைகளை… Read More »நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

  • by Authour

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அன்னாவரம் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு எம்சிஏ மாணவி சசிகலா. இவர் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதற்காக புறநகர் ரெயிலில் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரெயில் நிலையத்திற்கு… Read More »ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 76வது பிறந்தநாள். இதையொட்டி காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35… Read More »

25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டேம்பேட்டை அகிலா நகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவருக்கும் வசந்த பிரியா(30) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து சாமிநாதன்(8) என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

இன்றைய ராசி பலன் (9.12.2022)

  • by Authour

வௌ்ளிக்கிழமை: ( 09.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 10.30-12.00 குளிகை  : 07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். இன்றைய… Read More »இன்றைய ராசி பலன் (9.12.2022)

திருச்சி நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.

error: Content is protected !!