Skip to content

Authour

ஈசா சத்குரு மூளை அறுவை சிகிச்சைக்குபின்-17 நாட்கள் கைலாய யாத்திரை… கோவையில் வரவேற்பு..

  • by Authour

ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார். கைலாய யாத்திரையை… Read More »ஈசா சத்குரு மூளை அறுவை சிகிச்சைக்குபின்-17 நாட்கள் கைலாய யாத்திரை… கோவையில் வரவேற்பு..

நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்…. கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர்… Read More »நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்…. கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த சப்தகிரி வயது 90 வீட்டுக் அருகே பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வருகே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் இரண்டு கால்களில்… Read More »கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை… Read More »நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

  • by Authour

உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat)… Read More »உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா-இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆகஸ்ட் 29, 2025) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வதால் கடற்கரை சாலை, பட்டினப்பாக்கம்… Read More »வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா-இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வரும் சங்கர் ஜிவால் ஓய்வு பெறவுள்ளதால், அவர் இப்பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராக (தீ ஆணையத் தலைவர்) நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

எனக்கு கடவுள் அனுப்பிய தேவதைதான் தன்ஷிகா.. நடிகர் விஷால்

திருமணத்துக்கு பிறகு காதல் படத்தில் நடிப்பேன், ஆனால் என்னோட படத்தில் முத்த காட்சிகள் இருக்காது என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் செய்தியாளர்களை சந்தித்து… Read More »எனக்கு கடவுள் அனுப்பிய தேவதைதான் தன்ஷிகா.. நடிகர் விஷால்

திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சீனிவாசன் (என்கிற) குரல்அரசன் (32) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு… Read More »திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். மேலும் நேற்று இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது பிளாட்பார்மில் 25 லட்சம் மதிப்பு மிக்க மண்ணுளியான் பாம்பு தென்பட்டது. இரவு… Read More »ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு

error: Content is protected !!