Skip to content

Authour

வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய டிக்கெட்… Read More »வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

  • by Authour

, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்குவாங்கினார். அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால்… Read More »முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகன் மரணம்

  • by Authour

திருப்பதி கோயிலில் அறங்காவலர் குழு நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி.இவரது மகன் சந்திர மௌலி ரெட்டி(28) க்கு அடுத்த மாதம் 26ம் தேதி  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் சந்திர… Read More »திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகன் மரணம்

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்  இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்  தலைமை தாங்கி  பேசினார்.  அப்போது அவர்… Read More »சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

கொரோனா பரவல்…. யாத்திரையை ஒத்திவைக்க ராகுலுக்கு, மத்திய அரசு கோரிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு… Read More »கொரோனா பரவல்…. யாத்திரையை ஒத்திவைக்க ராகுலுக்கு, மத்திய அரசு கோரிக்கை

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர்  ஹலிமா சிஸ்ஸே(26) இவரது கணவர்  அப்துல்காதர் ஆர்பி. இவர் மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே  இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… Read More »ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில்  டாஸ்மாக்  கடை செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் அங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதும் மது அருந்தி செல்வதும் வழக்கம். நேற்று மாலை லாலாபேட்டை… Read More »மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டையில் வேளாண்மைத் துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு மற்றும் வயல் தின விழா நடந்தது.… Read More »தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

error: Content is protected !!